நிஜமான நினைவுகள்
நிஜமான - உன்
நினைவுகளெல்லாம் நெஞ்சில்
நீங்கா இடம் பிடித்தன.
இன்பமான வலிகலெல்ளாம்
இதயத்தில் இன்றும்
இனிமையால் தடம் பதித்தன
என்றாவது ஒருநாள்
என் நினைவு உன்னிடம் சொல்லும்.
என் உயிர் உன்னாலே
எனைவிட்டு போனதென்று.
-கவிபிரவீன்குமார்.