குடையிருந்தும் நனைகிறேன்

ஒவ்வொரு துளி மழையும்
உந்தன் குரலை உதிர்த்ததால்
நனைதலையே விரும்பினேன்
குடையிருந்தும்!!!!

எழுதியவர் : சதீஷ் குமார் (17-May-16, 5:03 pm)
பார்வை : 170

மேலே