செண்டு சொருகிய கருப்பழகி

வண்டுபா டித்திரியும் பூந்தோட்டம் தன்னிலே
செண்டு சொருகி கருப்பழகி நீதிரிய
கண்டு நிலைகொள்ளா மல்துள்ளி ஆடியே
கொண்டாடும் மாமன் மனம் .

----கவின் சாரலன்

கரு வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (30-May-16, 9:34 am)
பார்வை : 132

மேலே