10 செகண்ட் கதைகள் - 3 குரங்கு
காந்தி சொர்க்கத்தில் கடவுளிடம் போய், நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு ?
எனக் கேட்டார்.
கடவுள் சொன்னார் :
"கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,
காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.
வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது"'