10 செகண்ட் கதைகள் - 3 குரங்கு

காந்தி சொர்க்கத்தில் கடவுளிடம் போய், நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு ?
எனக் கேட்டார்.

கடவுள் சொன்னார் :

"கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,

காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.

வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது"'

எழுதியவர் : செல்வமணி (30-May-16, 9:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 419

மேலே