நீளாதோ எல்லை

என் கனவுகளிலும்
கவிதைகளிலும் மட்டும் தான்
சுதந்திரம் கொடுத்திருக்கிறாய்...

எனக்கான மொழியில்
உனை மாற்றிக் கொள்ள...!
***

-முகம்மது பர்ஸான்.

எழுதியவர் : முகம்மது பர்ஸான் (31-May-16, 8:04 am)
பார்வை : 235

மேலே