நீரூற்றைப் போல

நீரூற்றைப் போல
எப்பொழுதும்
கசிந்து கொண்டிருக்கிறது!
என் கண்களில் நீர்!
அப்பா
துடைப்பதற்கு உன் கைகள்
இல்லாதததால்....

எழுதியவர் : Maniaraa (1-Jun-16, 7:00 pm)
பார்வை : 312

மேலே