திரை வரி -நினைவோடு நான்
காதலுல நானும் விழுந்து விட்ட
கடிதம் எழுதி நான் அலுதுபுட்ட
கன்னாடி போல இருக்குறா
கண்ணால என்ன கவுக்குற
கவிஞனா என்ன உருவாக்குற
காஹிதம என்ன கசக்குரா
கடலுல மிதக்குற கப்பல போல வாழ்க காதல் வாழ்க
அந்த கலங்கற விளக்கபோல நிலைக்கனும் வாழ்க காதல் வாழ்க
தாள மேல தோடு நான் தாலி கட்ட வேண்டும்
ஊரும் உருவும் சேர்ந்து எனை வாழ்த்த தானே வேண்டும் ..
ஈர காத்து வீச
இதமா நாங்க பேச
தனிக்குடுத்தனம் போக ஆச
நூலும் சேலையுமா சேரனும்
நூறு ஆண்டுகள் அவளோட வாழனும்
தொடரும்...