சரஸ்வதி தாயே

எண்ணிற்கும் எழுத்திற்கும் நீயே முதல்.
எண்ணிலடங்காச் சொல்லிற்கும் நீயே வடிவம்.
பண்பு நிறை வாழ்வுக்கும்,
அன்பு நிறை வாக்குக்கும்,
நீயே ஆதாரம்.
படித்தவர், பாமரர் வாழ்வில்,
கருத்தாய் இருந்து காத்திடுவாய்,
சரஸ்வதி தாயே!

எழுதியவர் : arsm1952 (13-Jun-16, 6:37 pm)
Tanglish : saraswati thaayaye
பார்வை : 85

மேலே