ஆனந்தம்
உள்ளம் கவர்த்து
மனம் வென்று
இதயம் நுழைந்து
என்னுள் கலந்து
உன்னை எனக்குள்
உணர செய்தாய்
உணர்ந்த பின்
உரைக்க செய்ததாய்
அன்பின் வலிமையை
வாழ்வின் நியதியை
தர்மத்தின் திர்க்கத்தை
தியானத்தின் மகத்துவத்தை
ஆனந்தத்தி ன் எல்லை யை
உள்ளம் கவர்த்து
மனம் வென்று
இதயம் நுழைந்து
என்னுள் கலந்து
உன்னை எனக்குள்
உணர செய்தாய்
உணர்ந்த பின்
உரைக்க செய்ததாய்
அன்பின் வலிமையை
வாழ்வின் நியதியை
தர்மத்தின் திர்க்கத்தை
தியானத்தின் மகத்துவத்தை
ஆனந்தத்தி ன் எல்லை யை