ஆத்திச்சூடியில் கவிஞர்

அ - அர்த்தமுள்ள இந்துமதம்

ஆ - ஆலய விழுது போல் ஞானம்

இ - இன்பத்துக்கு சொந்தக்காரன்

ஈ - ஈகை போல் தமிழை வாரி வழங்கியவன்

உ - உண்மையை எழுதியவன்

ஊ - ஊர் போற்றும் கவிஞன் அவன்

எ - என்றும் தழிழுடன் வாழ்பவன்

ஏ - ஏற்ற இறக்கத்தை பார்த்தவன்

ஐ - ஐம்பதிலும் ஆசையை சொன்னவன்

ஒ - ஒன்றயும் மறைக்காதவன்

ஓ - ஓயாமல் தழிழை சுவாசித்தவன்

ஔ - ஔஷதமாய் இருக்கும் இவன் எழுத்து பலருக்கு

ஃ - அஃதே கவிஞர் கண்ணதாசன் ஆவார்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (26-Jun-16, 5:37 pm)
பார்வை : 189

மேலே