நினைவுகளால் விலங்கிடாதே

உன்
இதய சிறை கைதி நான் ....
நினைவுகளால் மீண்டும் ...
விலங்கிடாதே .....!!!

உன் பார்வையால் ...
கவிஞனாகினேன் ....
நீ காதலித்தால் ...
பித்தனாகிவிடுவேன் ....!!!

உன் கண்ணில் காதல் ....
இல்லை - கண்ணாடியை ....
பார் உன் கண்ணுக்குள் ....
நான் இல்லை .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1030

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Jul-16, 1:40 pm)
பார்வை : 328

மேலே