நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது

அப்படியே
நினைத்து பார்க்கவே ....
பயமாக இருக்கிறது
நம் காதலை .....!!!

ஓடாமல் இருக்கும்
மணிக்கூட்டில் நான் ...
நிமிட முள்ளாய் ...
இருந்தென்ன பயன் ....?

அணைத்தேன் துன்பம் ...
அழைத்தேன் இன்பம்
நீ அருகில் இருப்பதை ...
விட தூர இரு .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1032

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Jul-16, 8:50 pm)
பார்வை : 91

மேலே