என்ன படையா
மன்னா மீண்டும் ஒரு ஓலை..
என்ன படையா...
இல்லை மன்னா... புடைத்து விட்டார்களாம் இளவரசரை.. வேட்டைக்கு செல்கிறேன் என்று சென்றவர்.. எதிரி நாட்டு கோட்டைக்குச் சென்று அவர்கள் இளவரிசையை சைட் அடித்தாராம்.. பிடித்து புடைத்துவிட்டார்களாம்..
?!???!