மரத்தின் வலி

காலம் வென்று
கம்பீரமாய் நின்று
நிழல் தந்த என்னை
வீழ்த்திவிட்டாய்

ஓ மனிதா

மறந்துவிடாதே
நீ மீண்டும் என்னைத் தேடி வருவாய்
உம்மையும் நீ எரித்துத்துக்கொள்ள

- இப்படிக்கு மரம்

எழுதியவர் : சுகுமார் சந்திரசேகர் (14-Jul-16, 7:34 pm)
Tanglish : maratthin vali
பார்வை : 201

மேலே