விடியலும் இரவும்

மதியின் மயக்கத்தில்
விடியலுக்காக விழித்துக்கொண்டது
கதிரவன்
அழுதழுது சிவந்த
அவனின் கண்கள்-என்
அவளை காணவேண்டுமென
ஆவலுடன் காண்கையில்
அழகிய அவளுடன்
கனவிலாவது வாழலாமென
ஆழ்ந்து உறங்கியது
ஆசையுடன் மதி...

எழுதியவர் : ராகுல் கலையரசன் (3-Aug-16, 4:24 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
Tanglish : vidiyalum iravum
பார்வை : 100

மேலே