தமிழ் மகள்

சீதையின் பொறுமையையும்
கண்ணகியின் கற்பையும்
ராதையின் அழகையும்
ஒரு சேர பெற்றவளே
நீ தான் எம் தாய் மண்ணின்

தமிழ் மகளோ........

பலவகையான வண்ணச் சாயங்கள்
பூசிக்கொண்டு
பாவாடையில் பணிக்குச் செல்லும்
பட்டணத்து பத்மினிக்களுக்கு
நடுவில்
மஞ்சள் நீராடி நெற்றி திலகமிட்டு
ஒற்றை சடையில்
ஒரு சரம் மதுரை மல்லியை
வைத்து கொண்டு
ஆத்துகாரனை பணிக்கு அனுப்பும்
அழகியே

நீ தான் எம் தமிழ் மகளின்

தலை மகளோ..........

நீ எம் தமிழ் மகள்

தலை மகள்

மட்டும் அல்லவே

நீ தான் எம் மண்ணின் குலம்
தழைக்க வந்த குலமகள்...............

எழுதியவர் : jothi (4-Aug-16, 12:15 pm)
Tanglish : thamizh magal
பார்வை : 195

மேலே