தீடீர் தோன்றல்கள்
தீடீர் தோன்றல்கள்
நறுமண உடலுக்குள்
நரி மனம்
இவள் தீயை சுற்றி வந்தாள்
பின்பு தீப்பற்றவே இல்லை
விஸ்வரூபமெல்லாம்
வீழ்ந்தவன் வசமிருக்கு
வீழ்வது வீழ்ச்சி அல்ல
எழுச்சியின் ஏற்புரை
இரவு என்பதே கொடுமை
ஏன் செய்வேன் என் இரவு
ஏற்கனவே விற்று ஆயிற்று