அழும் போதும் கூட

சிரிக்கும் போது
மட்டும் காதல் இல்லை.
அழுவதில் கூட
காதல் உண்டு.
சிரிப்பின் காரணம்
நீதான் எனும் போதும்
மட்டும் சந்தோசம் இல்லை
அழும் போதும் கூட
காரணமே நீதான்
என்றாலும் காதல்தான்...!

எழுதியவர் : நேசா (7-Aug-16, 9:49 pm)
பார்வை : 269

மேலே