முதல்முறை பாத்தேன் புகைப்படமாக

கண்ணில் ஒளி கொண்டு
பேசும் விழி உண்டு
அழகு முகம் உண்டு
அன்பு அதில் கண்டு

அதிர்ந்துநான் நிற்கின்றேன்

பால்நிலவாய் உன்னை கண்டிருந்தால்
கவிதை வடித்திருப்பேன்

புகைப்படமாய் உன்னை கண்டதனால்
கண்ணீர் வடிக்கிறேன்..

எழுதியவர் : ராஜா (8-Aug-16, 9:22 am)
பார்வை : 163

மேலே