தாயே உன்னைத்தவிர யார்

எனக்கும் சேர்த்து காற்றை .....
உள்வாங்கி சுவாசிப்பதும் .....
விருப்பம் இல்லாவிட்டாலும் ....
எனக்காக உண்பதும் ...
தாயே உன்னைத்தவிர யார் ...?

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Aug-16, 1:26 pm)
பார்வை : 146

மேலே