நட்பு

செடியில் பூக்கும்
பூ...

வாடி உதிர்ந்திடுமே ஒரு நாள்...
வெவ்வேறு தொப்புள் கொடியில்
பூக்கும் நட்பு
வாடாமல் உதிராதே இதுநாள்...

பூச்செடி செழிக்க வேண்டுமே தண்ணீர்...
நட்பு செழிக்க வேண்டுமே பாசமெனும் தண்ணீர்...

இது புரிந்தாலே வாழ்வில் இல்லை
கண்ணீர்...

எழுதியவர் : பவநி (19-Aug-16, 1:04 pm)
Tanglish : natpu
பார்வை : 1279

மேலே