பல விகற்ப இன்னிசை வெண்பா முக்கண் முதல்வனாம் நெற்றிக்கண்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

முக்கண் முதல்வனாம் நெற்றிக்கண் ணன்அவர்
பக்தர் படும்துயர்கள் கண்டதும் சிந்திய
கண்ணீர்த் துளிகள் சிலநிலத்தில் வீழ்ந்திடத்
தோன்றியதே ருத்திரா க்ஷம்

எழுதியவர் : (19-Aug-16, 3:11 pm)
பார்வை : 48

மேலே