நிலவை தேடி ......
வெகு நேரமாய் காத்திருந்தேன் இரவில்
என் தோழியின் வரவுக்காக .........
விடிந்த பிறகும் வரவில்லை அப்பொழுதான்
தெரிந்தது அன்று அமாவாசை என்று .....!
வெகு நேரமாய் காத்திருந்தேன் இரவில்
என் தோழியின் வரவுக்காக .........
விடிந்த பிறகும் வரவில்லை அப்பொழுதான்
தெரிந்தது அன்று அமாவாசை என்று .....!