கடவுளின் வஞ்சகம்...
![](https://eluthu.com/images/loading.gif)
பறவைகளில் விலங்குகளில்
ஆணினத்தை அழகாய்ப் படைத்த இறைவன்
மனித இனத்தில் மட்டும் இந்த வஞ்சகம்
செய்தது ஏன் ?
பெண்ணை மட்டும் அழகாய்ப் படைத்து
ஆண்களை அவர்கள் பின் அலையவிட்டு வேடிக்கை
பார்க்கிறான்....
பறவைகளில் விலங்குகளில்
ஆணினத்தை அழகாய்ப் படைத்த இறைவன்
மனித இனத்தில் மட்டும் இந்த வஞ்சகம்
செய்தது ஏன் ?
பெண்ணை மட்டும் அழகாய்ப் படைத்து
ஆண்களை அவர்கள் பின் அலையவிட்டு வேடிக்கை
பார்க்கிறான்....