தோழனே !

பிரிந்த தோழனை எண்ணி வாடுகிறேன்
தொலைத்த அன்பினை நான் தேடுகிறேன்
மழை கண்ட மயில் போல இருந்த என் நெஞ்சம்
மறுத்து போனது ஏனோ எனக்கு தெரியவில்லை
மறக்க நினைக்கிறன் என்னால் முடியவில்லை
கண்கள் என் பேச்சை கேட்கவில்லை
கண்ணீரை தடுக்க வழிகள் இல்லை
கவிதை எழுத பிடிக்கவில்லை
காரணம் எனக்கு விளங்கவில்லை

எழுதியவர் : சுருதிகீர்த்தி (28-Jun-11, 1:48 pm)
பார்வை : 923

மேலே