செந்தமிழின் துளிகள்
நீ என்னை விட்டு பிரிந்த பிறகு
உன் நினைவுகள் உள்ளது
என் மனக்கோயிலில் உள்ளது ஒரு தெய்வமாக......
என் நினைவுகள் உள்ளதா
உன் உள்ளம் என்னும் சிறையில் ஒரு சிலந்தி வலையாக
நீ என்னை விட்டு பிரிந்த பிறகு
உன் நினைவுகள் உள்ளது
என் மனக்கோயிலில் உள்ளது ஒரு தெய்வமாக......
என் நினைவுகள் உள்ளதா
உன் உள்ளம் என்னும் சிறையில் ஒரு சிலந்தி வலையாக