ஒரு விகற்ப நேரிசை வெண்பா

காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும்
மாலைச் சுடரால் மயங்குவதேன் ? - பாலையிலும்
சோலைப் பனித்துளியாய்ச் சொந்தங்கள் சேர்ந்திட
ஓலை அனுப்பிடுவோ மோம்பு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Sep-16, 2:51 pm)
பார்வை : 67

மேலே