கடவுள்
கல்லாய் மண்ணாய் காட்சியளித்தாலும்
கல் போன்ற நெஞ்சையும் கரையசெய்து,
மண்ணில் உள்ளோரை மாயஞ்செய்து,
மனங்களை வசீகரிப்பதனால்தான் கடவுள் ஆனாயோ!
வணங்கி தொழுகிறோம் உம்மை
நல்வழி சேர்ப்பாய் எம்மை!
கல்லாய் மண்ணாய் காட்சியளித்தாலும்
கல் போன்ற நெஞ்சையும் கரையசெய்து,
மண்ணில் உள்ளோரை மாயஞ்செய்து,
மனங்களை வசீகரிப்பதனால்தான் கடவுள் ஆனாயோ!
வணங்கி தொழுகிறோம் உம்மை
நல்வழி சேர்ப்பாய் எம்மை!