கடவுள்

கல்லாய் மண்ணாய் காட்சியளித்தாலும்

கல் போன்ற நெஞ்சையும் கரையசெய்து,

மண்ணில் உள்ளோரை மாயஞ்செய்து,

மனங்களை வசீகரிப்பதனால்தான் கடவுள் ஆனாயோ!

வணங்கி தொழுகிறோம் உம்மை

நல்வழி சேர்ப்பாய் எம்மை!

எழுதியவர் : பிரிசில்லா பிரிட்டோ (30-Jun-11, 6:41 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 362

புதிய படைப்புகள்

மேலே