கருணை கொலை செய்கிறாள்

அவள்
குறும்பாய்
சிரித்து
கவிதையால்
பார்த்து
காதலால்
வலி கொடுத்து
என்னை
கருணை கொலை
செய்கின்றாள் ...

*மருதுபாண்டியன். க @2009

எழுதியவர் : மருதுபாண்டியன். க (21-Sep-16, 2:51 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 87

மேலே