இன்னிசை வெண்பா

பண்ணில் எதுகையும் பாவில் அணியழகும்
எண்ணி யெழுதிடினும் என்கவியோ சீரிழக்கும்?
மண்ணில் மறையுமுன் மின்னி யெழுதிடனும்
விண்ணி லெழுதுவது வீண்








(கொடுக்கப்பட்ட முதல் ஏழு சீர்களுக்கு தொடர்ந்தெழுதிய இன்னிசை வெண்பா. இதிலுள்ள குறை களையுங்கள் என்னை வழிநடத்தும் தமிழ்ச் சான்றோர்களே !)

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (25-Sep-16, 1:11 pm)
பார்வை : 235

மேலே