இப்போது இதுதான்

புகார் மனுக்கள்,
போய்ச்சேர்ந்துவிட்டன உரிய இடத்தில்-
குப்பைக் கூடை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Sep-16, 6:50 pm)
பார்வை : 52

மேலே