வார்த்தையை உடைத்து உடைத்துப் போட்டால் கவிதையாகுமா

முரசொலியில் 'வித்தகக் கவிஞர்' பா.விஜய் எழுதும் 'கலைஞரின் பயணம்' என்ற கவிதைத் தொடர். ஒரு சாம்பிள்:

முதலமைச்சர் பொறுப்பேற்றதும்
முதல் முறையாக
பிரதமரையும்
மத்திய அமைச்சர்களையும்
மாநிலத்தின் நிலை குறித்துப்
பேசுவதற்குத் தயாரானது
கலைஞரின் பயணம்'

வார்த்தையை உடைத்து உடைத்துப் போட்டால் கவிதையாகுமா என்று மனம் கொத்திப் பறவை என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா வருத்தப்படுகிறார்.

ஆதாரம்: ஆனந்த விகடன், 03.11.2010

இப்படித்தான் இன்றைய புதுக்கவிதைகள் பல இருக்கின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Sep-16, 2:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே