என் வாழ்நாள் முடியும் வேளையிலும்....

நாளை பூக்கும் பூக்கள் உதிரலாம்...
நாளை வீச காற்றும் மறுக்கலாம்....
நாளை உதயம் வானில் கலையலாம்...
ஆனால் மரணம் வரை
கலையாத அன்பு விலகாத பாசம் என் வாழ்நாள்
முடியும் வேளையிலும் தொடரும்...
என்னை உயிர்பித்த
அன்னை தந்தைக்கும்
எனக்கு உயிர் கொடுத்த
அன்புக் கணவனுக்கும்.....!

எழுதியவர் : சி.பிருந்தா (1-Oct-16, 2:20 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 112

மேலே