நம் வெண்ணிற இரவுகள்

பெயர் சொல்லாத நாயகன்
தனி அறையில் தவித்திருக்க...
அறை முழுதும் ஒரு பெயரே ஒலித்திருக்க...
உதடுகளும்
நாஸ்தென்கா.... நாஸ்தென்கா... என்றே முணுமுணுக்க...

இன்னும் நீளுமோ?
நம் வெண்ணிற இரவுகள்....

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (2-Oct-16, 11:23 am)
சேர்த்தது : நிரலன்
பார்வை : 375

மேலே