மரம்
வானுயர்ந்து நின்றாலும் தன்னை சுமக்கும் தாயெனும் மண்ணை பிரிய மருக்கும் மரமெங்கே..
ஈரைந்து மாதம் சுமந்த தாயெனும் அன்பை பிரிய துடிக்கும் மனிதா நீ எங்கே..
*****"மனிதா!! மனம் போல் வாழாதே, மரம்போல் வாழ்"**************
வானுயர்ந்து நின்றாலும் தன்னை சுமக்கும் தாயெனும் மண்ணை பிரிய மருக்கும் மரமெங்கே..
ஈரைந்து மாதம் சுமந்த தாயெனும் அன்பை பிரிய துடிக்கும் மனிதா நீ எங்கே..
*****"மனிதா!! மனம் போல் வாழாதே, மரம்போல் வாழ்"**************