என்னவள்

என்னவள்
=========

அவள் முகம்,
சூரிய தரிசனம்
பெற மேல்
எழும்பும் தாமரை
மலர்....

அவள் மணம்,
பாலில் இருந்து
தண்ணீர் பிரித்து
உண்ணும்
அண்ணம் போன்ற
வெள்ளை மணம்....

அவள் கண்,
ஆனந்த கூடலில்
அழையோடு
துள்ளி விளையாடும்
மீன்....

அவள் குணம்,
தாயின் பால்
மனம் மாறத
கள்ளம் கபடமற்ற
மழலை
குணம்...

அவள் இதழ்,
சூரிய ஒளியில்
சிவந்த நிற்கும்
ரோஜா மலர்....

அவள் பார்த்த
ஒரு நொடி,
என் மனதில்
நூறு கோடி
வானவில தோன்றி
மறைந்தது...

மழலை பருவத்தில்
தாய் சொல்லு
கதையில், உயிர்
காக்கும் வரும்
தேவதை போன்றவள்....

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:08 pm)
Tanglish : ennaval
பார்வை : 1907

மேலே