தனிமை

வின் மீன்கள்
ஜொலிப்பதைக்
கண்ட
கடல் மீன்கள்
கூட
குதுகலிக்கின்றது
கூட்டத்தோடு
நான் மட்டும்
துயரோடு
தீருமா என்ற
கேள்வியோடு,
தனிமையில்.
#sof #சேகர்
வின் மீன்கள்
ஜொலிப்பதைக்
கண்ட
கடல் மீன்கள்
கூட
குதுகலிக்கின்றது
கூட்டத்தோடு
நான் மட்டும்
துயரோடு
தீருமா என்ற
கேள்வியோடு,
தனிமையில்.
#sof #சேகர்