நினைவுகள்
பெண்ணே !
முள்ளின் முனைகளைவிட
உன் நினைவுகள்
மோசமடி !
கண் திறந்து
பார் பெண்ணே
உன் நினைவு முட்களால்
ர்ன் கையகல இதயத்தில்
எத்தனை காயங்களென்று,.. !?
பெண்ணே !
முள்ளின் முனைகளைவிட
உன் நினைவுகள்
மோசமடி !
கண் திறந்து
பார் பெண்ணே
உன் நினைவு முட்களால்
ர்ன் கையகல இதயத்தில்
எத்தனை காயங்களென்று,.. !?