நட்பு

நட்பு ஒரு வரம்
அது நிரந்தரம்
மகிழ்வின் மணம் தரும்
நெகிழ்வின் நிறம் தரும்
உயிர் உள்ளவரை உடன்வரும்
அதன்பின்னும் நிழல் தரும்!!!
நட்பு ஒரு வரம்
அது நிரந்தரம்
மகிழ்வின் மணம் தரும்
நெகிழ்வின் நிறம் தரும்
உயிர் உள்ளவரை உடன்வரும்
அதன்பின்னும் நிழல் தரும்!!!