நட்பு

நட்பு ஒரு வரம்
அது நிரந்தரம்
மகிழ்வின் மணம் தரும்
நெகிழ்வின் நிறம் தரும்
உயிர் உள்ளவரை உடன்வரும்
அதன்பின்னும் நிழல் தரும்!!!

எழுதியவர் : தி. கலைச்செல்வன் (7-Nov-16, 10:12 pm)
சேர்த்தது : tkalaiselvan
Tanglish : natpu
பார்வை : 784

சிறந்த கவிதைகள்

மேலே