சூனியக்காரி

மழையினில் நனைந்துவிட்டு
கொஞ்சம் அருகினில் வந்து
சுட்டும் விழிகளால் என்னைச்
சாய்த்துவிட்டுச் சென்றாள் சூனியக்காரி.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (11-Nov-16, 7:53 pm)
பார்வை : 106

மேலே