வேல்விழியாள்

அவள் விழிகளை நேராகப் பார்க்கத் துணிவில்லாமல்
அவள் வருகையை அறிந்தவன் அவள் காணாத நேரத்தில்
வேல் போன்ற விழிகளின் தாக்குதலில் இருந்து
தப்புவதாக புறமுதுகிட்டு ஓடிவந்தேன். - எந்தன்
நினைவுகளில் உள்ள அவள்விழிகள் குத்திவிட வீழ்ந்தேன்.
நான் அவள் விழிகளின் முன்னேயே வீழ்ந்திருக்கலாம்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (16-Nov-16, 9:47 am)
பார்வை : 101

மேலே