செல்லாத நோட்டுகளும் மெல்லச் சிரிக்குதடி

விழியென்னும் வெள்ளை நதியில்
நீந்தி வரும் கருமுத்துக்களோ கருவிழிகள் !
இவள் கண் சிமிட்டும் போது
செல்லாத நோட்டுகளும் மெல்லச் சிரிக்குதடி!

-----கவின் சாரலன்

ஆரம்ப வரிகளின் கவித்துவ உவமை நல்கிய சார்பானுக்கு நன்றி

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-16, 9:18 am)
பார்வை : 135

மேலே