உன் நினைவில் நாங்கள் - நினைவு அஞ்சலி

நல்லாட்சித் தந்திட்ட நாட்டின் செல்வி !
---- நன்னெறிகள் பயிற்றுவித்த ஏட்டின் கல்வி !
சொல்லாட்சி தனில்நீயும் சொர்க்கம் தந்தாய் !
---- சொன்னசேதி அத்தனையு முண்மை அம்மா !
கல்மனமும் கரைந்துவிடும் காட்சி இன்று !
---- காரிகையே ! தமிழகமே ! கண்ணீர் தானோ !
நல்லடக்கம் செய்துவிட்டோம் நாங்கள் தானே !
----- நல்வழியைக் காட்டிடுவா ரினிதான் யாரோ ??

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Dec-16, 8:03 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 169

மேலே