ஐக்கூ

1:

மண்ணில் சாய்ந்தது மரங்கள்
புற்கள் தடுமாறி நின்றது
புயல்!......


2:

போர்வைக்குள் ஒளிந்து கொண்டேன்
நெருப்பைக் கேட்கிறது மஞ்சம்
குளிர்!......


3:

சந்திரன் கண் விழித்தான்
அல்லி முகம் மலர்ந்தாள்
இரவு!......

எழுதியவர் : இதயம் விஜய் (7-Dec-16, 12:49 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : aikkoo
பார்வை : 83

மேலே