ஐக்கூ
1:
மண்ணில் சாய்ந்தது மரங்கள்
புற்கள் தடுமாறி நின்றது
புயல்!......
2:
போர்வைக்குள் ஒளிந்து கொண்டேன்
நெருப்பைக் கேட்கிறது மஞ்சம்
குளிர்!......
3:
சந்திரன் கண் விழித்தான்
அல்லி முகம் மலர்ந்தாள்
இரவு!......
1:
மண்ணில் சாய்ந்தது மரங்கள்
புற்கள் தடுமாறி நின்றது
புயல்!......
2:
போர்வைக்குள் ஒளிந்து கொண்டேன்
நெருப்பைக் கேட்கிறது மஞ்சம்
குளிர்!......
3:
சந்திரன் கண் விழித்தான்
அல்லி முகம் மலர்ந்தாள்
இரவு!......