வெற்றியின் சூத்திரம்

என் தத்துவம்
.
வெல்லும் வரை இல்லை
தோல்வி
நாம் முயற்சி செய்யாமல் இருக்கும் வரைதான் தோல்வி
.
தோல்வியின் காரணம் விட்டுவிட்ட முயற்சி
வெற்றியின் காரணம் விடா முயற்சி......
.
2.
அன்பு ஆயிரம் நண்பரை உருவாக்கும்
கோபம் இருக்கும் நண்பரையும் வேரறுக்கும்
.
3
.
பணம் எவளோ இருந்தாலும்
பிறருக்கு கொடுத்து உதவ வில்லை என்றால் உனக்கும்
அந்த பணத்திற்கும் ஒரே பெயர் தான்
பேப்பர் வெத்து பேப்பர்
.
4
.
எட்டி பிடிக்க முடியாத இடத்தில தான் வெற்றி இருக்கும்
முயற்சி செய்து தொட்டு பறிக்கும் ஒருவனுக்கு தான் அந்த வெற்றியும் கிடைக்கும்
.
5
.
நீ எப்பொழுது உயர்ந்தவன் ஆகிறாய் என்றால்
உன்னை விட சிறியவர் என்றாலும் மரியாதையோடு அவர்களுடன் பழகும்.பொழுது
.
6
.
உனக்கு ஒவ்வொரு இரவும் கற்று தரும் பாடம்
காத்திருந்தாள் பகல் வரும் என்று
காத்திருந்தவனுக்கே இங்கே கனி
.
7
.
காற்றுக்கு எல்லை.இல்லை
நாம் கற்றுக்கொள்வதற்கும்.எல்லை இல்லை
.
8
.
போதும்.என்று நீ நினைத்து விட்டால் நீ எதிர் பார்க்காத அளவு சந்தோசம் அடுத்து கிடைக்கும் எல்லாத்திலும்.இருக்கும்
.
போதும் என்ற மனமே மருந்து
.
9
.
விண்ணில் பறக்க நீ பறவையாக இருக்க வேண்டும் என்பதில்லை
உழைத்து வியர்வை சிந்தினாலே போதும்
உன் வளர்ச்சி வானத்தை எட்டும்
.
10
.
யாரும் உன்னை குறை சொன்னால்
கோபம் கொள்ளாதே
உன் குறையை திருத்திக்கொள்
அவர்கள் தான் உனக்கு உண்மையான ஆசிரியர்

.
11
.
காலம் என்பது நீ செய்த்து முடிக்கும் வேலையின் இடைப்பட்ட நேரமே
நேரத்தை பாக்காதே
சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செய்து முடிக்க பார்
காலம் உன்னை பின்தொடர தொடங்கும்
.

12
.
பொய் என்று தெரிந்தால்
அதை எள்ளளவு கூட சரி என்று சொல்லாதே
உனக்கு எல் அளவு
சம்மந்த பட்டவருக்கு அது எல்லை முடிவு
.
13
.
கரை நீரை தேக்குவதற்கு இல்லை
நீரின் அடர்த்தியை கூட்டுவதற்க்கே
தடை உன்னை நிறுத்த இல்லை
உன் காரியத்தை கட்டி ஆக்குவதற்க்கே

.
14.
..
இருட்டில் இருந்தவனுக்கு தான் பகலின் அருமை புரியும்
கவலை தங்கினால் தான்
இன்பம் பிறக்கும்
.
15
.
எவ்வளோ பெரிய அருவியும்
தரையில் தான் விழும்
பெரும் செல்வந்தனும் அவ்வாறு தான்
மாளிகையில் வசித்தாலும்
மண்ணுக்கடியில் தான் அடங்கணும்
..

எழுதியவர் : திருச்சி பிரவீன் லிரிக்ஸ (15-Dec-16, 10:13 pm)
பார்வை : 769

மேலே