மெல்லிசை

திருமுக உருவினில் வரம் தர பிறந்தவளே,
மறு பிற வியிலும் உன் கரம் பெற தவம் புரிவேனே...
பிறை கடந் தொரு முழுநில வடைவாயோ,
உன் விரல் நுனி உரசிட வியர்வையில் நான் நனைவேனோ...!
மின்மினி ஒளிப் பார்வையிலே, மார்கழிப் பனிக் குளிர் தருபவளே, விண்மீன் மிளிர் இரவினிலே, இளையராசா மெல்லிசைகள் இசைப்பவளே...!

எழுதியவர் : பாலகுமார் (6-Jan-17, 10:43 pm)
சேர்த்தது : பாலகுமார்
Tanglish : mellisai
பார்வை : 96

மேலே