ஏழையின் கண்ணீரில்
ஏழையின் சிரிப்பில்
இறைவனை கானலாம்
என்பர் ஆனால் உலகம்
பணம் இருப்பவர்க்கு
பாவமும் சரியாகும்
அது இல்லையேல்
சரியும் பாவமாகும் !
____________ நிஜாமுதீன் ____________