ஜல்லிக் கட்டு தமிழகத்தில்

காளையே நீ வீரனாயிருந்தால்
அந்த இளங்காளையை அடக்கிவிடு
அடக்கிவிட்டால் உன் வெற்றி கைக்கு
என் மகளை கன்னிகா தானம்
செய்து கொடுப்பேன் இது
அந்த காளைத் தாங்கிவரும் சல்லி மீது
சத்தியம் வீரனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jan-17, 2:53 pm)
பார்வை : 68

மேலே