இளையோர் கடமை
கற்றவுடன் கலியாணக் கனவுகளில் மிதக்காமல்
பெற்றவர்கள் வளர்த்தெடுக்கப் படும்பாட்டின் நிலையுணர்ந்து
சற்றவரின் கனவுகளும் சரிவரவே கரங்கொடுத்தல்
இற்றைநாள் தமைமறக்கும் இளையோரின் கடமையன்றோ!
கற்றவுடன் கலியாணக் கனவுகளில் மிதக்காமல்
பெற்றவர்கள் வளர்த்தெடுக்கப் படும்பாட்டின் நிலையுணர்ந்து
சற்றவரின் கனவுகளும் சரிவரவே கரங்கொடுத்தல்
இற்றைநாள் தமைமறக்கும் இளையோரின் கடமையன்றோ!