இளையோர் கடமை

கற்றவுடன் கலியாணக் கனவுகளில் மிதக்காமல்
பெற்றவர்கள் வளர்த்தெடுக்கப் படும்பாட்டின் நிலையுணர்ந்து
சற்றவரின் கனவுகளும் சரிவரவே கரங்கொடுத்தல்
இற்றைநாள் தமைமறக்கும் இளையோரின் கடமையன்றோ!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Jan-17, 10:08 am)
பார்வை : 95

மேலே