வேதனைப்படுத்தாதே

எதற்காக .....
காதலித்தாய்....
பிரிந்தாய்......
ஏக்கத்துடன் .....
ஏமாற்றத்துடன் ....
வாழ்கிறேன் ......!!!

நீ எப்படியும்............
வேதனை படுத்து........
உனக்கு புரியவில்லை
இதயத்தில் - நீ...
உன்னையே -நீ .....
வேதனைப்படுத்தாதே....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 190

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Feb-17, 8:48 pm)
பார்வை : 718

மேலே